Monday, April 20, 2009
மரண அறிவிப்பு
புதுத்தெரு மர்ஹூம் கா.செ.. நெய்னா முஹம்மது அவர்கஃளின் மகனும் N.ராஜ் முகம்மது, N. அப்துல் சமது, N. அசன் குத்தூஸ் ஆகியோர்களின் சகோதரருமாகிய N. ரஹ்மத்துலலாஹ் அவர்கள் 17.04.2009 அன்று சார்ஜாவில் ( U.A.E. ) மெளத்தாகி விட்டர்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீஊன். அன்னாரின் மறுமைக்காக துவா செய்யவும்
Thursday, April 16, 2009
மரண அறிவிப்பு
துளசியாப்பட்டினம் மர்ஹூம் K.K.M. முகம்மது ஹனிபா அவர்களின் மனைவியும், ஹாஜி ஜனாப் K.M. முகம்மது பாரூக் & சகோதரர்களின் தாயாரும், MIWA உதவி தலைவர் ஜனாப் H. அப்துல் காசிம் அவர்களின் பெரிய தாயாரும் M.K.S. பரக்கத் அலி & சகோதரர்கள், M. ஜகபருல்லாகான் & சகோதரர்கள், A. முகம்மது ரிபாய்ஸ், A. இப்றாம்சா ஆகியோர்களின் பாட்டியாருமாகியா ஆசியா அம்மாள் அவர்கள் 13.04.2009 அன்று காலை 8 மணியளவில் துளசியாப்பட்டினத்தில் மெளத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீஊன். அன்னாரின் மறுமைக்காக துவா செய்யவும்.
மரண அறிவிப்பு
முத்துப்பேட்டை ஜனாப் Dr. முகம்மது அலியார் ( கால்நடை மருத்துவர் ) அவர்களின் தம்பியும், ஜனாப் S. முகம்மது அலி ( மெளலானா ) & பிரதர்ஸ் மாமாவும், ஜனாப் S. மஹாதிர் முகம்மது அவர்களின் மாமனாருமாகிய முகம்மது அக்பர் அவர்கள் 07.04.2009 அன்று அதிராம்பட்டினத்தில் மெளத்தாகி விட்டார்கள், இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீஊன். அன்னாரின் மறுமைக்காக துவா செய்யவும்.
Subscribe to:
Comments (Atom)