Monday, September 28, 2009
மரண அறிவிப்பு!
முத்துப்பேட்டை, தெற்கு தெரு, S.யூசுப் சுஹய்ல் அவர்களின் தகப்பனாரும்,சாகுல் ஹமீத் அவர்களின் மாமனாரும்,முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கம்(MIWA துபை)யின் முன்னால் தலைவருமான ஹாஜி T.E.ஷாகுல் ஹமீது. அவர்கள் நேற்று (27/09/09) மெளத்தாகி விட்டார்கள், இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீஊன். அன்னாரின் மறுமைக்காக துவா செய்யவும்.
Sunday, September 27, 2009
மரண அறிவிப்பு!
அஸ்ஸலாமு அலைக்கும்.......(வரஹ்)
மௌத் அறிவிப்பு :பேட்டை ரோடு, குட்டியார் பள்ளி தெரு எதிரில்,
எச்.எம்.முகம்மது ஹனிபா அவர்களின் மணைவியும்,கே.டி. நிஜாம் மற்றும் எம்.பசீர் அகமது அவர்களின் மாமியாறும் ஆகிய சுபைதா அம்மாள் நேற்று இரவு 7.30 மனிக்கு மெளத்தாகி விட்டர்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீஊன். அன்னாரின் மறுமைக்காக துவா செய்யவும்
மௌத் அறிவிப்பு :பேட்டை ரோடு, குட்டியார் பள்ளி தெரு எதிரில்,
எச்.எம்.முகம்மது ஹனிபா அவர்களின் மணைவியும்,கே.டி. நிஜாம் மற்றும் எம்.பசீர் அகமது அவர்களின் மாமியாறும் ஆகிய சுபைதா அம்மாள் நேற்று இரவு 7.30 மனிக்கு மெளத்தாகி விட்டர்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீஊன். அன்னாரின் மறுமைக்காக துவா செய்யவும்
Wednesday, September 23, 2009
Monday, April 20, 2009
மரண அறிவிப்பு
புதுத்தெரு மர்ஹூம் கா.செ.. நெய்னா முஹம்மது அவர்கஃளின் மகனும் N.ராஜ் முகம்மது, N. அப்துல் சமது, N. அசன் குத்தூஸ் ஆகியோர்களின் சகோதரருமாகிய N. ரஹ்மத்துலலாஹ் அவர்கள் 17.04.2009 அன்று சார்ஜாவில் ( U.A.E. ) மெளத்தாகி விட்டர்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீஊன். அன்னாரின் மறுமைக்காக துவா செய்யவும்
Thursday, April 16, 2009
மரண அறிவிப்பு
துளசியாப்பட்டினம் மர்ஹூம் K.K.M. முகம்மது ஹனிபா அவர்களின் மனைவியும், ஹாஜி ஜனாப் K.M. முகம்மது பாரூக் & சகோதரர்களின் தாயாரும், MIWA உதவி தலைவர் ஜனாப் H. அப்துல் காசிம் அவர்களின் பெரிய தாயாரும் M.K.S. பரக்கத் அலி & சகோதரர்கள், M. ஜகபருல்லாகான் & சகோதரர்கள், A. முகம்மது ரிபாய்ஸ், A. இப்றாம்சா ஆகியோர்களின் பாட்டியாருமாகியா ஆசியா அம்மாள் அவர்கள் 13.04.2009 அன்று காலை 8 மணியளவில் துளசியாப்பட்டினத்தில் மெளத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீஊன். அன்னாரின் மறுமைக்காக துவா செய்யவும்.
மரண அறிவிப்பு
முத்துப்பேட்டை ஜனாப் Dr. முகம்மது அலியார் ( கால்நடை மருத்துவர் ) அவர்களின் தம்பியும், ஜனாப் S. முகம்மது அலி ( மெளலானா ) & பிரதர்ஸ் மாமாவும், ஜனாப் S. மஹாதிர் முகம்மது அவர்களின் மாமனாருமாகிய முகம்மது அக்பர் அவர்கள் 07.04.2009 அன்று அதிராம்பட்டினத்தில் மெளத்தாகி விட்டார்கள், இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீஊன். அன்னாரின் மறுமைக்காக துவா செய்யவும்.
Subscribe to:
Posts (Atom)